Skip to content
Home » புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை ஆட்சியர்ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார் இந்நிகழ்ச்சியில்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!