Skip to content

கலெக்டர்

23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும்  வரும் 23ம் தேதி   கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள்… Read More »23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்… Read More »தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும்… Read More »490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள்….. புதுகை கலெக்டரிடம் ஆசி

  • by Authour

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை… Read More »விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள்….. புதுகை கலெக்டரிடம் ஆசி

திருமயம் கோவில் சம்ப்ரோஷண விழா…… ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி. ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் சத்தியமூர்த்திபெருமாள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா சம்ரோஷண பெருவிழாவும், மற்றும் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும் நடைபெறவுள்ளது.   இந்த விழவையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள்… Read More »திருமயம் கோவில் சம்ப்ரோஷண விழா…… ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி. ஆய்வு

அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன்,… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த  ஆவுடையார்கோவில்  அடுத்த  புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் வரும் 13.11.2024 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அருணா   தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதை… Read More »புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும்,… Read More »தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்டார். அப்போது  மாற்று திறனாளிகளை, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே வந்து  விசாரித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு; மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

error: Content is protected !!