Skip to content
Home » கல்லூரி » Page 3

கல்லூரி

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை….

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அரசு கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார்,… Read More »அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை….

திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ மாணவிகளும் சர்வதேச… Read More »திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் மண்வளப் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது. பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணி பாபநாசம்… Read More »தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

அன்னை மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்..

  • by Senthil

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியிலுள்ள அன்னை மகளிர் கல்லூரி மற்றும் வெள்ளாளர் மகளிர் தனியார் கலை அறிவியல் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில்… Read More »அன்னை மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்..

திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பொங்கல் திருவிழா. உழவும் நாமும் நிகழ்வில் மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு… Read More »திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்….

பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

  • by Senthil

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (4/1/23) நடைபெற்றது. திருச்சி, செயின்ட் ஜோசப்’ஸ், ஜமால் முகமது, மயிலாடுதுறை ஏ. வி.… Read More »பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

error: Content is protected !!