Skip to content
Home » கல்லூரி

கல்லூரி

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

  • by Senthil

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 58-வது ஆண்டுவிழா,கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ஜான்பீட்டர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவப் பேரவையின் துணைத் தலைவரும் ஆங்கிலத்துறைத் தலைவருமான டாக்டர் ரமா பிரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர்… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா..

மீரா மகளிர் கல்லூரியில் சமூக நீதி பேச்சுப்போட்டி

அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்சி எஸ்டி பிரிவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024 நடைபெற்றது.… Read More »மீரா மகளிர் கல்லூரியில் சமூக நீதி பேச்சுப்போட்டி

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின்  35 வது பட்டமளிப்பு விழா…

கோவை, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான  பட்டமளிப்பு விழாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (20.1.24 – 21.1.24) குமரகுரு நிறுவன வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் ஆடிட்டோரியத்தில் நடத்துகிறது. இதில் … Read More »கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின்  35 வது பட்டமளிப்பு விழா…

ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

  • by Senthil

நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்துகொண்டனர்.… Read More »ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி யில் 14.12.2023 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நாட்டு நலப்பணித் திட்டத்தால் நடைபெற்றது. திரு. ந. நாவுக்கரசன் காவல் ஆய்வாளர் கோட்டை போக்குவரத்து காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Senthil

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை  கொட்டியதால் மேற்கண்ட 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று மழை இல்லை என்ற போதிலும் தண்ணீர்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

  • by Senthil

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, சென்னை மாநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் ‘அவள்’ திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.… Read More »மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை….

  • by Senthil

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்து வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதைன நடைபெறுவதால் 20க்கும் அதிகமான… Read More »அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை….

பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

  • by Senthil

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கோ – கோ போட்டி, முக்கூடல்  பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில்  2 நாட்கள் நடைபெற்றது.… Read More »பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக நன்னிலம்,  கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை… Read More »கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

error: Content is protected !!