Skip to content
Home » கவிழ்ந்து விபத்து

கவிழ்ந்து விபத்து

குடிபோதையில் டிரைவர்…. பள்ளி பஸ் கவிழ்ந்து 5 மாணவர்கள் பலி…

  • by Senthil

ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம், கனினா கிராமம் அருகே இன்று காலை, தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 4ம்… Read More »குடிபோதையில் டிரைவர்…. பள்ளி பஸ் கவிழ்ந்து 5 மாணவர்கள் பலி…

கரூர் அருகே சபரிமலைக்கு சென்றுக்கொண்டிருந்த ஜீப் கவிழ்ந்து விபத்து….

கரூர் மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் வானமேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது… Read More »கரூர் அருகே சபரிமலைக்கு சென்றுக்கொண்டிருந்த ஜீப் கவிழ்ந்து விபத்து….

அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

சென்னையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியான நிலையில்,… Read More »அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

கோவையில் சாலை விபத்து… அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்த கார்…

கோவை, செல்வபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் நேற்றிரவு ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு சென்றுவிட்டு தனியார் உணவகத்தில் சாப்பிட்டு திரும்பி வந்தபோது கார் விபத்தில் சிக்கி சாலையில் உருண்டது. இதில் கார் அப்பளம்… Read More »கோவையில் சாலை விபத்து… அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்த கார்…

மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

  • by Senthil

கரூர் மாவட்டம், துளிர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் சரக்கு வேனில் அனுப்பி… Read More »மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. உயிர்தப்பிய ஆசிரியர்கள்-மாணவர்கள்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இன்று காலை மருதம்பள்ளம் கிடங்கள் சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேன்… Read More »பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. உயிர்தப்பிய ஆசிரியர்கள்-மாணவர்கள்..

வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வேனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கலஞ்சேரியை சேர்ந்த குமரவேல்(21) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.… Read More »வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!