Skip to content
Home » காணிக்கை » Page 2

காணிக்கை

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் ரூ.68.83 லட்சம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 26.07.2023 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது. இதில் ரூ. 68லட்சத்து 83 ஆயிரத்து 226 ரூபாயும், தங்கம் 158 கிராம் , வெள்ளி 640… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் ரூ.68.83 லட்சம் காணிக்கை…

மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்களை அமர்த்தியது. இந்தநிலையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நுகலம்மா கோயிலில்… Read More »மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை….

 திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் … Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை….

அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை ஸ்ரீ… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை….

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை நேற்று கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களை கொண்டு எண்ணப்பட்டது. இதில் 99 லட்சத்து 29 ஆயிரத்து 515 ரூபாய் ரொக்கமும் – 2 கிலோ… Read More »சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை….

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூபாய் 66,05011 , லட்சம் தங்கம் -201 கிராம்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

13 நாளில்…….சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி ரொக்கம், 2.759கி தங்கம் காணிக்கை

திருச்சி சமயபுரம்  மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற… Read More »13 நாளில்…….சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி ரொக்கம், 2.759கி தங்கம் காணிக்கை

error: Content is protected !!