Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலன்

காதலனை கட்டி போட்டு தீ வைத்து கொன்ற பெண்..பெங்களூருவில் கொடூரம்

  • by Editor

பெங்களூருவில் மேற்கத்திய பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி காதலனை எங்கும் நகர்ந்து செல்ல முடியாதபடி கட்டி வைத்து, தீ வைத்து எரித்து கொன்று கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பெங்களூரு அஞ்சனாபுரா பகுதியை சேர்ந்த… Read More »காதலனை கட்டி போட்டு தீ வைத்து கொன்ற பெண்..பெங்களூருவில் கொடூரம்

காதலியைக் கொன்று உடலை பிரிட்ஜில் அடைத்த கொடூர காதலன்

  • by Editor

காதலியைக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கடற்படை டெக்னீஷியனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரம் மாவட்டம், ராஜத்தைச் சேர்ந்த சிந்தடா ரவீந்திரா (35), இந்தியக் கடற்படையில் விமானத்… Read More »காதலியைக் கொன்று உடலை பிரிட்ஜில் அடைத்த கொடூர காதலன்

காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. பரபரப்பு

  • by Editor

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படித்து… Read More »காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. பரபரப்பு

காதலனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்

ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டம் சசாங் கிராமத்தை சேர்ந்தவர் முகமது முன்டஜிர் (34). இவரும் சத்ரா மாவட்டம் லம்டா கிராமத்தை சேர்ந்த நூர்ஜஹான் (வயது 24) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில், முகமது… Read More »காதலனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்

காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ், இவரது மகள் திரிஷா( 20). இவரும் சென்னை செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த  ராபினும் (22) . இவர்கள் இருவரும் கடந்த 4… Read More »காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

  • by Authour

போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த  வாலிபர் (29) கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த… Read More »முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கிரிமேடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை-பாக்கியலட்சுமி. இவர்களின் இரண்டாவது மகன் ஜெயசூர்யா(24). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில், வீட்டிலேயே… Read More »காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவரது  மகள் வசந்த பிரியா ( 24).மன்னார்குடி கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார்.  இவரது அத்தை மகன் மகாதேவன்(26),  கோட்டூர் இருள்நீக்கி… Read More »திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

  • by Authour

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி… Read More »மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

நடிகை அமலாபால் 2ம் திருமணம்…… காதலனை கரம்பிடித்தார்

  • by Authour

சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.… Read More »நடிகை அமலாபால் 2ம் திருமணம்…… காதலனை கரம்பிடித்தார்

காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ச்சியான காதலன்…

இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார். அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான்… Read More »காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ச்சியான காதலன்…

நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்து கொன்ற காதலன்….

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21) நர்சிங் படித்து வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்… Read More »நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்து கொன்ற காதலன்….

திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு 10 வயது, மகளுக்கு ஆறு வயது.ஜிம்… Read More »திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழலாம்…. கோர்ட் அனுமதி…கணவன் ஷாக்..

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012 ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன்(வயது10 )மற்றும் ஒரு மகள் (வயது 6) உள்ளனர். ஜிம் பயிற்சியாளரின் மனைவி… Read More »திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழலாம்…. கோர்ட் அனுமதி…கணவன் ஷாக்..

புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள மானாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிலா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சிங் என்பவருக்கு கடந்த மே 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.அவர் துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா… Read More »புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

காதலை துண்டித்த காதலி….. கட்டையால் அடித்துக்கொன்ற காதலன்…

தேனி மாவட்டத்தில் டி கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்.  கூலித்தொழிலாளியான இவரின்  மனைவி செல்வி.   45 வயதான அவர் நேற்று முன்தினம் புல் அறுப்பதற்காக வடபுதுப்பட்டி அழகர் கோயில் கருட பகுதிக்குச் சென்றிருக்கிறார்.… Read More »காதலை துண்டித்த காதலி….. கட்டையால் அடித்துக்கொன்ற காதலன்…

காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார்… Read More »காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

error: Content is protected !!