Skip to content
Home » குஜராத் » Page 4

குஜராத்

குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள்… Read More »குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே

ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,… Read More »ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு… Read More »குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

நகரும் மாமரம்…. குஜராத்தில் அதிசயம்

  • by Senthil

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் என்ற கிராமம் உள்ளது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகே அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை உள்ளது. … Read More »நகரும் மாமரம்…. குஜராத்தில் அதிசயம்

நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த போது , மோடி சமூகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு… Read More »நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

  • by Senthil

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச… Read More »சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

குஜராத்தில் நிலநடுக்கம்…

  • by Senthil

அண்மையில்  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  உலகம் முழுவதும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. … Read More »குஜராத்தில் நிலநடுக்கம்…

ஒரே நாளில் இரட்டையர்கள் வெவ்வேறு விதமாக உயிரிழப்பு….

ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த இரட்டையர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங் வெவ்வேறு மாநிலங்களில் 900 கிமீ தொலைவில் வசித்து வந்தனர். அவர்கள் வினோதமான சூழ்நிலைகளில் ஒரே நாளில் இருவரும் சில மணிநேர இடைவெளியில்… Read More »ஒரே நாளில் இரட்டையர்கள் வெவ்வேறு விதமாக உயிரிழப்பு….

இந்தியாவிலும் நுழைந்தது புதிய வகை கொரோனா…

  • by Senthil

சீனாவில் தற்போது அதிக அளவில் பாதிப்புகளை உருவாக்கியிருக்கும் பிஎப் 7 வகை கொரோனா தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 பேருக்கும் ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கும் புதியவகை கொரோனா பாதிப்பு… Read More »இந்தியாவிலும் நுழைந்தது புதிய வகை கொரோனா…

error: Content is protected !!