திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 74வதுகுடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு, மூவண்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களையும் கலெக்டர் வானில் பறக்க விட்டார்.… Read More »திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…