Skip to content
Home » குடும்பம்

குடும்பம்

சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, கடந்த 12ம் தேதி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரவுபகலாக நீடித்து… Read More »சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

அரியலூர் வெடிவிபத்து….. 11 பேர் பலி….. தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் வெடிவிபத்து….. 11 பேர் பலி….. தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

மாரடைப்பில் பலியான மாணவன்…. குடும்பத்துக்கு நிவாரண உதவி… முதல்வர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு… Read More »மாரடைப்பில் பலியான மாணவன்…. குடும்பத்துக்கு நிவாரண உதவி… முதல்வர் அறிவிப்பு

லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

பீகார் முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில்… Read More »லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை… Read More »உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

  • by Senthil

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர்  தேவிப்பிரியா(46). இவரது கணவர் அருண் லால் (53). இவர்களுக்கு  2 மகள்கள்.  மூத்த மகள் ரித்திகா(21)பெங்களூருவில்   ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 2வது… Read More »மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

  • by Senthil

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ… Read More »மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில், கடந்த ஓராண்டு காலமாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த திரு.ரமேஷ் என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு, இன்று (16.06.2023) அவரது தந்தையுடன் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,… Read More »மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…

திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் தோளூர் பட்டியை சேர்ந்த மெளலீஸ்வரன் என்ற மாணவன் இறந்தார். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தோளூர்பட்டி… Read More »திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

error: Content is protected !!