Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பல் கைது

கோவையில் போதைக் கடத்தல் கும்பல் கைது-பரபரப்பு

கோவையில் போதைக் கடத்தல் கும்பல் கைது-பரபரப்பு

  • by Editor

கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை… Read More »கோவையில் போதைக் கடத்தல் கும்பல் கைது-பரபரப்பு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ராஜஸ்தானில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது

  • by Editor

ராஜஸ்தான்: பலோட்ரா மாவட்டத்தில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர். திருடிய கச்சா எண்ணெயை அகமதாபாத் – ராஜ்கோட் சாலையில் வாகன ஓட்டிகளிடம் விற்க முயன்றபோது… Read More »ராஜஸ்தானில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது

சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

கையும் களவுமாக சிக்கிய செல் போன் பறிப்பு கும்பல் திருச்சி அரியமங்கலம் ஜெய்லானி தெரு உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா ( வயது 54) இவர் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே… Read More »சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

  • by Editor

தலைநகர் டெல்லியில் போலியான ‘ENO’ மற்றும் ‘Nescafé’ காஃபி தயாரித்து விநியோகித்து வந்த ஒரு பெரிய மோசடி கும்பலை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து உள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய… Read More »போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது

  • by Editor

நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே செயல்படும் பெட்ரோல் பங்கில்மகாராஷ்டிரா எண்கொண்ட காரில் வந்த இருவர் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு கள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றனர். இது குறித்து பெட்ரோல் பங்க்… Read More »திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை கைப்பற்றிய போலீசார். கள்ள நோட்டு வழக்கில் தாந்தோணி மலையைச் சார்ந்த காண்டீபன்… Read More »கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூரில் ஒரிஜினல் இரிடியம் இருப்பதாகவும், அதன் மதிப்பு பலகோடி வரும் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்றை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த… Read More »கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

  • by Authour

கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 50 – க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா,… Read More »கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் புதிதாக வாங்கிய வீட்டில் பால்காய்ச்சி சில நாட்கள் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த… Read More »மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…

பெங்களூர் அருகே…….காதலனுடன் தங்கியிருந்த பெண்….. கும்பல் இழுத்து சென்று பலாத்காரம்…..

  • by Authour

கர்நாடகா மாநிலம், ஹனகல் பகுதி அருகே தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரும் கடந்த… Read More »பெங்களூர் அருகே…….காதலனுடன் தங்கியிருந்த பெண்….. கும்பல் இழுத்து சென்று பலாத்காரம்…..

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்…டில்லியில் 4 பேர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்டில்லி எய்ம்ஸில் 2ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வில்… Read More »நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்…டில்லியில் 4 பேர் கைது

வங்கியில் கடன் வாங்கி தருவதாக 2.50 லட்சம் மோசடி…. டில்லி கும்பல் கைது…

சென்னை மேற்கு மாம்பலம் தனபால் தெருவைச்சேர்ந்தவர் பழனிச்சாமி ( 62). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-  குமரன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் பெயரில், வங்கியில்… Read More »வங்கியில் கடன் வாங்கி தருவதாக 2.50 லட்சம் மோசடி…. டில்லி கும்பல் கைது…

error: Content is protected !!