Skip to content

கும்பாபிஷேகம்

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூரில் பனியன்  கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2009 ம் ஆண்டு கற்பகவள்ளி என்பருடன் திருமணம் நடைபெற்றது.… Read More »மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

திருச்சி அருகே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி துவாக்குடி அருகே உள்ள அசூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இருபத்தி மூன்றாம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜைகள்… Read More »திருச்சி அருகே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர் , மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 14.04.2024 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நாள்தோறும் சுவாமி… Read More »கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்….

  • by Authour

நாகையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29, ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது. இன்று 8,ம்… Read More »நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்….

நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி பெரிய கார்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நேற்று முதல்… Read More »நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோவில் மிகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில். இக் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல்லாண்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் தான்தோன்றி கிராமம் காளிப்பனூரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி… Read More »கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறையை அடுத்துள்ள  சித்தர்காடு காவிரிவடகரை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஜூர் ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

அரியலூர்… சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் அப்பகுதி பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக தொடக்கமாக நேற்று மாலை பட்டாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை… Read More »அரியலூர்… சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…

error: Content is protected !!