Skip to content
Home » கும்பாபிஷேகம் » Page 4

கும்பாபிஷேகம்

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடிவேல் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன், ஸ்ரீ பாலமுருகன் ,ஸ்ரீ கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார ஆலயத்தில் அஷ்டபந்தன… Read More »கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…

மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம்.… Read More »மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு… Read More »மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணை கோயிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர்… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

  • by Senthil

கரூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்ககாலத்திற்கு… Read More »புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை முருகன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள்… Read More »புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Senthil

மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை… Read More »மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தா.பேட்டை பாவடி தெருவில் மங்கள விநாயகர் கோவில் புதிதாக கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ,… Read More »முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், விநாயகர், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

திருச்சி அருகே கும்பாபிஷேக விழாவில் செயின் பறிப்பு… போலீசார் விசாரணை..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வழியடி கருப்பண்ணசாமி கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர் குறிப்பாக இதில் பெண் பக்தர்கள் அதிகமாக… Read More »திருச்சி அருகே கும்பாபிஷேக விழாவில் செயின் பறிப்பு… போலீசார் விசாரணை..

error: Content is protected !!