Skip to content
Home » கும்பாபிஷேகம் » Page 5

கும்பாபிஷேகம்

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகரில் உள்ள ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதி ஊர் பொதுமக்கள் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்தனர்… Read More »திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Senthil

திருச்சி பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று… Read More »திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

  • by Senthil

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழாவின் விக்னேஷ்வர பூஜை கடந்த 5, தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சூழினி துர்க்கை… Read More »1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி அருகே உள்ள அகிலான்டாபுரம் கிராமத்தில் எழுந்தரிலுள்ள மாரியம்மன் கோவிலில் வரும் 12ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அகிலான்டாபுரம் கிராம… Read More »திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

  • by Senthil

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த 75 வயதான பழனத்தாள் என்ற மூதாட்டி இடம்… Read More »கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர்… Read More »கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேகமாக… Read More »கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…

சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவினை ஒட்டி கடந்த 24ஆம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர… Read More »சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா… Read More »கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

error: Content is protected !!