Skip to content
Home » திருச்சி அருகே கும்பாபிஷேக விழாவில் செயின் பறிப்பு… போலீசார் விசாரணை..

திருச்சி அருகே கும்பாபிஷேக விழாவில் செயின் பறிப்பு… போலீசார் விசாரணை..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வழியடி கருப்பண்ணசாமி கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர் குறிப்பாக இதில் பெண் பக்தர்கள் அதிகமாக வந்திருந்தனர் இதனை கண்காணித்து வந்த மர்ம நபர்கள் அப்பகுதியில் செடி மலை முருகன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியம்மாளின் 3 பவுன் தாலி செயின்

துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்த ரத்தினம் என்பவரின் 2 பவுன் தங்கச் செயின் மொத்தம் இரண்டு பெண்களின் 5 ஐந்து பவுன் நகையைமர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதனை அடுத்து இதனை கோயில் நிர்வாகத்தினர் மைக்கில் பக்தர்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வலியுறுத்தினர். அடுத்தடுத்து மேலும் 4 பேரின் செல்போன்கள் திருட்டு போனதுஅதேபோல் செடி மலரை முருகன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரின் 3 பவுன் தாலி செயின் துவாக்குடி வடக்கு மழை சேர்ந்த ரத்தினம் என்ற பெண்மணியின் இரண்டு பவுன் செயின் என ஐந்து பவுன் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!