Skip to content
Home » குழந்தைகள் » Page 2

குழந்தைகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து புதுகையில் விழிப்புணர்வு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதாபாண்டே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (Actu) காவல் உதவி ஆய்வாளர்  கே.வைரம் மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு சிறப்பு… Read More »குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து புதுகையில் விழிப்புணர்வு….

கோவையில் பாகுபலி செட் …குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி..

  • by Senthil

கோவை வ.உ.சி மைதானத்தில் தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மக்களை கவரும் வகையில் பாகுபலி படத்தில் வருவது போல முன்பக்க முகப்பு படகு போல் அமைக்கப்பட்டுள்ளது அதன் அரங்கு உள்ளே பாகுபலி செட்டிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கோவையில் பாகுபலி செட் …குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி..

குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி…..

  • by Senthil

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக  வலம் வருபவர் நயன்தாரா. தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.  இவர் கடந்த ஆண்டு காதலர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். தொடர்ந்து… Read More »குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி…..

திருச்சியில் பிச்சையெடுக்க குழந்தைகள் வாடகைக்கு விடப்படுகிறார்களா? பகீர் தகவல்

  • by Senthil

ஆடி அமாவாசை தினமான நேற்று  திருவரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இந்த கூட்டத்திற்கு மத்தியில்  பிச்சை எடுக்கும்  கும்பல்களின் கூட்டத்தையும் பார்க்க முடிந்தது. பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான… Read More »திருச்சியில் பிச்சையெடுக்க குழந்தைகள் வாடகைக்கு விடப்படுகிறார்களா? பகீர் தகவல்

சிகப்பாக பிறந்த 2 குழந்தைகள்… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(32) டிரைவர். இவர் அதே தெருவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, 9 வயதில்… Read More »சிகப்பாக பிறந்த 2 குழந்தைகள்… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்..

சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

  • by Senthil

பீஜிங், நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகிவிட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு… Read More »சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 91 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளி மாணவ -மாணவிகள் காமராஜரின் எளிய உடையணிந்து… Read More »கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

காமராஜர் பிறந்த நாள்…. புதுகையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் தின விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் அ.சகாய செல்வி தலைமை… Read More »காமராஜர் பிறந்த நாள்…. புதுகையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்…

குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14)… Read More »குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

விஜய் பிறந்தநாள்….. இன்று பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

நடிகர் விஜய்யின் 49 வது பிறந்த நாளினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலையில் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தோகைமலை அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் இன்று காலை… Read More »விஜய் பிறந்தநாள்….. இன்று பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

error: Content is protected !!