Skip to content
Home » குழந்தைகள்

குழந்தைகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. சிவகங்கை தலைமை ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை

  • by Senthil

சிவகங்கையில் உள்ள   ஒரு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தவர் முருகன். இவர் 2015ம் ஆண்டு  அந்த பள்ளியில் படிக்கும் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல்  தொல்லை அளித்து வந்தார். இதுபற்றி… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. சிவகங்கை தலைமை ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது பெற்றோர், நடிகர் பாலாவிடம் உதவி கேட்டிருந்தனர். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸூடன் கைகோர்த்த பாலா இது குறித்தான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்… Read More »மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

  • by Senthil

சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் அந்தந்த மாவட்டங்களில் கல்வி அலுவலரை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதி- களைக்கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு தாசில்தார்……. எல்லாரும் இத படியுங்க…….

  • by Senthil

மயிலாடுதுறையில் மாவட்டத்தின் இரண்டாவது புத்தகத் திருவிழா இரண்டாம் தேதி துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் ,பள்ளிக்கல்வித்துறை ,பொது நூலக இயக்ககம் சார்பில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்று… Read More »தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு தாசில்தார்……. எல்லாரும் இத படியுங்க…….

குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

மழை வெள்ள பேரிடர் பாதிப்புகள் காரணமாக நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாகை அடுத்த நாகூர் கிரசண்ட் பள்ளியில் இன்று நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு… Read More »குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

உழவர் திருநாள்… அரியலூரில் நவதானியங்களால் கோலமிட்ட பெண்கள்-குழந்தைகள்..

அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் நிலக்கடலை கடலை பருப்பு பொட்டுக்கடலை உளுந்து பச்சைப்பயறு அரிசி உள்ளிட்ட நவதானியங்களைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் குழந்தைகள் பெண்கள் இயற்கை ஆர்வலர்கள் கோலம் போட்டனர். இது குறித்து பள்ளி… Read More »உழவர் திருநாள்… அரியலூரில் நவதானியங்களால் கோலமிட்ட பெண்கள்-குழந்தைகள்..

புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாரம், கோவிலூரில் குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…

  • by Senthil

தஞ்சாவூர் – அரியலூர் தடம் இடையே அரசு பஸ்இயக்கப்படுகிறது. இந்த பேருந்து திருமானூர், கீழப்பழுவூர் வழியாக அரியலூருக்கு சென்று வரும். இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று… Read More »மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…

குழந்தைகள் பாதுகாப்பு தினம்… திருச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி…

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்… Read More »குழந்தைகள் பாதுகாப்பு தினம்… திருச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!