Skip to content
Home » குழந்தை கடத்தல்

குழந்தை கடத்தல்

குழந்தை கடத்தல்…. தஞ்சை எஸ்பி எச்சரிக்கை…

குழந்தை கடத்தல் குறித்து வதந்தியை சமூக வலைத்ளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது… கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்… Read More »குழந்தை கடத்தல்…. தஞ்சை எஸ்பி எச்சரிக்கை…

குழந்தை கடத்தல்… போலி வீடியோ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை… எஸ்பி..

  • by Senthil

நாகை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், ஒரு பெண்ணை மயக்கமருந்து அடித்து கடத்தியதாகவும் வாட்சாப்பில் வதந்திகள் பரவி வந்தது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக வட இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் குழந்தைகளை கடத்துவதாக சமூக… Read More »குழந்தை கடத்தல்… போலி வீடியோ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை… எஸ்பி..

குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் சில நாட்களாக பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் (குழந்தைகள்) கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான வதந்திகள்… Read More »குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்று வரும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு கட்டிட பணிகளில் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில்… Read More »குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

குற்றவாளியை டில்லியிலும், கடத்தப்பட்ட குழந்தை கர்நாடகத்திலும் மீட்ட திருச்சி போலீசார்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வக்கீல்  பிரபு (42), அவரது மனைவி மெர்சி இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர் – இருவரும் பிரபுக்கும், மெர்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு… Read More »குற்றவாளியை டில்லியிலும், கடத்தப்பட்ட குழந்தை கர்நாடகத்திலும் மீட்ட திருச்சி போலீசார்..

error: Content is protected !!