Skip to content
Home » குழந்தை பலி

குழந்தை பலி

டிப்பர் லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா புள்ளபூதங்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் அய்யப்பன். இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள். இவர்களது இளைய மகள் ராஜஸ்ரீ… Read More »டிப்பர் லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பலி…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசிபவர் பெருமாள். இவர் அங்கு உள்ள காட்டுக்கொட்டையை பகுதியில் தனது மனைவி பூவிலா மற்றும் இரண்டு வயது குழந்தை சர்வேஷ் அகியோருடன் வசித்து வருகிறார். இவர்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பலி…

லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட்,பீகார் மாநிலங்களில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தென்னை தொழிற்சாலை,கோழி பண்ணை,எஸ்டேட் தொழிலாளர்களாகவும் கல்குவாரி… Read More »லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே என்.பெருமாம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு முகின்ராவ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இளையராஜாவின் மனைவி தனது குழந்தையுடன் மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.… Read More »வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…

பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி

  • by Senthil

பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று… Read More »பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி

error: Content is protected !!