Skip to content
Home » கூட்டம் » Page 9

கூட்டம்

கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

  • by Senthil

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுகை, பெரம்பலூர், கரூர், அரியலூர்  மாவட் எஸ்.பிக்கள் , டிஎஸ்பிக்கள்  உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன்  மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் , திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில்… Read More »கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டம் வெகுப் பிரசித்திப் பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டம் வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது.… Read More »தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சர்வதேச மகளிர் தினத்தைமுன்னிட்டுஅனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம் அரியலூர் CITU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. CITU மாவட்ட செயலாளர் P.துரைசாமி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்ச்-12 அரியலூரில் பேரணி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம்… Read More »மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

திருச்சி அருகே சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ….

  • by Senthil

திருச்சி மாவட்டம், ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகையநல்லூர் ஊராட்சி சார்பில் ஆனைகல்பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது முன்னிலை திருவாளர்கள் துணைத் தலைவர் பூங்கொடி… Read More »திருச்சி அருகே சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ….

புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, தலைமையில் அலுவலர்களுடன் இன்று (22.02.2023)… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்  இன்று  விமான நிலைய கூட்ட அரங்கில் நடைபெற்றது.  விமான நிலைய குழுவின் தலைவரும் திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனருமான  சத்யபிரியா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  விமான… Read More »திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்… Read More »தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி தாளியூரில் இன்று அதிகாலை 6 மணியளவில் குட்டியானை உட்பட 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதனை கண்ட பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியடைந்து சத்தமிட பலரும் அங்கு திரண்டு… Read More »அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

தஞ்சை அருகே கரும்பு விவசாயிகள் மாநில செயற்குழு கூட்டம்….

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடந்தது. மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் ஏழுமலை, மாநில… Read More »தஞ்சை அருகே கரும்பு விவசாயிகள் மாநில செயற்குழு கூட்டம்….

பாஜக செயற்குழு கூட்டம்…. கடலூரில் இன்று நடக்கிறது

கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கடந்த ஓராண்டில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும், வரும் ஆண்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பது… Read More »பாஜக செயற்குழு கூட்டம்…. கடலூரில் இன்று நடக்கிறது

error: Content is protected !!