Skip to content
Home » கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

  • by Senthil

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுகை, பெரம்பலூர், கரூர், அரியலூர்  மாவட் எஸ்.பிக்கள் , டிஎஸ்பிக்கள்  உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன்  மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் , திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு  மாவட்டத்திலும் நிலுவையில் வழக்குகளின் நிலை, ரவுடிகளை கட்டுப்படுத்துதல், கஞ்சா  போன்ற போதை பொருள் ஒழித்தல், தொடர்பாக இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  குற்றச்செயல்கள் மற்றும் கஞ்சாவை ஒழிக்கதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஐஜி, மாவட்ட  எஸ்.பிக்களுக்கும், டிஎஸ்பிக்களுக்கும் உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!