பாலக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கிழக்கஞ்சேரி. இங்குள்ள பாலக்குழி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று விடுமுறை என்பதால் கோவை… Read More »பாலக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி


