Skip to content

கேள்வி

டில்லி சென்ற எடப்பாடி…. ஏன் உதயக்குமாரை அழைத்து செல்லவில்லை…. வைத்திலிங்கம் கேள்வி

டிடிவி தினகரன் – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார். இது… Read More »டில்லி சென்ற எடப்பாடி…. ஏன் உதயக்குமாரை அழைத்து செல்லவில்லை…. வைத்திலிங்கம் கேள்வி

திருமண உறவை பேண உங்களுக்கு நேரம் இல்லையா?விவாகரத்து வழக்கில் நீதிபதி கேள்வி

பெங்களூருவில் ‘சாப்ட்வேர் என்ஜினீயர்’களாக வேலை செய்து வரும் ஒரு தம்பதியரின் விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், “நீங்கள் இருவரும்… Read More »திருமண உறவை பேண உங்களுக்கு நேரம் இல்லையா?விவாகரத்து வழக்கில் நீதிபதி கேள்வி

300 கோடி மோசடி… கரும்பு விவசாயிகளை ஆதரித்து பி.ஆர்.பாண்டியன் கேள்வி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  கரும்பு விவசாயிகளுக்கான… Read More »300 கோடி மோசடி… கரும்பு விவசாயிகளை ஆதரித்து பி.ஆர்.பாண்டியன் கேள்வி…..

பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 4மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த கவர்னர் ரவி மீண்டும் அதை திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதி உள்ளது.… Read More »பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

error: Content is protected !!