Skip to content
Home » கொலை வழக்கு

கொலை வழக்கு

பாஜக நிர்வாகி கொலையில் … 15 பேருக்கு தூக்கு…. கேரளா கோர்ட் தீர்ப்பு

  • by Senthil

கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது மாவேலிக்கரா கூடுதல்… Read More »பாஜக நிர்வாகி கொலையில் … 15 பேருக்கு தூக்கு…. கேரளா கோர்ட் தீர்ப்பு

கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு…. மாஜி பாமக பிரமுகரிடம் விசாரணை…பரபரப்பு…

  • by Senthil

திருச்சி அமைச்சர் நேருவின்  தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மாஜி பாமக பிரமுகர்கள் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தியுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முதன்மைச்… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. மாஜி பாமக பிரமுகரிடம் விசாரணை…பரபரப்பு…

திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம்  அடுத்த மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் கடந்த 2015ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இவர் கொலை செய்யப்பட்டது… Read More »திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

காங். பிரமுகர் கொலை….32 ஆண்டு நடந்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

உ.பி. காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அஜய் ராய் என்பவரின் வீட்டின் முன் நின்று கொண்டு… Read More »காங். பிரமுகர் கொலை….32 ஆண்டு நடந்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

கோவை பேனர் விபத்தில் 3 பேர் பலி….. கொலை வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை

கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள்… Read More »கோவை பேனர் விபத்தில் 3 பேர் பலி….. கொலை வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை

கொலை வழக்கு…4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆசாமி கைது…

சென்னை மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் உடல் உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சேர்ந்த அஸ்லாம் பாஷா (49) என்பவர் பிணமாக மீட்கப்பட்டார்.… Read More »கொலை வழக்கு…4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆசாமி கைது…

காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய மகன் ராஜேந்திரன் (20). இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி… Read More »காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…

error: Content is protected !!