திருச்சியில் நகை பணம் கொள்ளையடித்த குற்றவாளிக்கு- 5 ஆண்டு சிறை
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த 24/7/2024 அன்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை… Read More »திருச்சியில் நகை பணம் கொள்ளையடித்த குற்றவாளிக்கு- 5 ஆண்டு சிறை