Skip to content

கொள்ளை

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி இருவரும்… Read More »கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளிகட்டிகள் கொள்ளை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  காட்டுப்பள்ளியில்  அதானிக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது.  இந்த  துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் கொள்ளை போனதாக  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.  இறக்குமதி செய்யப்பட்ட… Read More »அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளிகட்டிகள் கொள்ளை

அர்ச்சகர் வீட்டில் 5 1/4 பவுன் நகை கொள்ளை…. கரூர் அருகே போலீஸ் விசாரணை….

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சந்திரசேகர் அவரது மகன் தீபக் குமார் இருவரும் புகலிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் சந்திரசேகர் அவரது மனைவி… Read More »அர்ச்சகர் வீட்டில் 5 1/4 பவுன் நகை கொள்ளை…. கரூர் அருகே போலீஸ் விசாரணை….

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது   ஜெயலலிதாவின் கோடநாடு  பங்களாவில் கொலை, கொள்ளை  நடந்தது.  திமுக ஆட்சிக்கு வந்ததும் 2022ம் ஆண்டு முதல்  இந்த கொலை, கொள்ளை குறித்து  விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர். கோடநாடு சம்பவம் நடந்தபோது, … Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு.. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த 10… Read More »திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூர் அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை… Read More »திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருப்பூர்…. விவசாயி, மனைவி, மகன் கொடூர கொலை…. மர்ம நபர்கள் வெறி

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  சமலைகவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில்   தெய்வசிகாமணி,  மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.  இன்று காலை  அந்த  தோட்டத்து வீட்டில் இருந்து  யாரும் வெளியே வராததால்  அந்த… Read More »திருப்பூர்…. விவசாயி, மனைவி, மகன் கொடூர கொலை…. மர்ம நபர்கள் வெறி

பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு… Read More »பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

  • by Authour

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)  கிளையில்  ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.… Read More »தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

error: Content is protected !!