Skip to content
Home » கொள்ளை » Page 3

கொள்ளை

பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, மில்கேட் பகுதியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராஜா பெயிண்ட்ஸ் & கலர்ஸ் என்ற பெயரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று… Read More »பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சூப்பர் மார்கெட்டில் கொள்ளை… ரிலாக்சாக கூல்ட்ரிங்ஸ்… மர்ம நபர்களின் சிசிடிவி…

  • by Senthil

நாகை அடுத்த நாகூர் சாமுதம்பி மரைக்காயர் தெருவில் AJ ரியல் சூப்பர் மார்க்கெட் என்ற பல்பொருள் அங்காடி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடை உரிமையாளர் வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு… Read More »சூப்பர் மார்கெட்டில் கொள்ளை… ரிலாக்சாக கூல்ட்ரிங்ஸ்… மர்ம நபர்களின் சிசிடிவி…

கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

  • by Senthil

கரூர் அருகே டிஎன்பிஎல் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடி… Read More »கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

திருச்சியில் கொள்ளை போகும் கோவில் நிலங்கள்…. தனி நபர் பெயரில் பட்டா மாற்றம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆழத்துடையான் பட்டி பகுதியில் அமைந்துள்ளது சோமநாத சௌந்தரவல்லி அம்பாள் திருக்கோவில். இக்கோவிலானது கிபி 9ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் புத்திர பாக்கியம் வழங்கும் பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு… Read More »திருச்சியில் கொள்ளை போகும் கோவில் நிலங்கள்…. தனி நபர் பெயரில் பட்டா மாற்றம்….

திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி  ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர்  இரவு… Read More »திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

  • by Senthil

இந்தி திரையுலகில் ஜொலித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுகு பகுதியில் அமைந்து உள்ளது. இவரது பிறந்த நாள் கடந்த வாரம் 8-ந்தேதி  கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன், பிறந்த நாளை… Read More »இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

  • by Senthil

கோவையில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது… Read More »நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவை சேர்ந்வர் சவுந்்தரராஜன் (வயது59). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் முத்தம்மாள் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது… Read More »தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் ஐயப்பன் நகரில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

error: Content is protected !!