Skip to content
Home » கோடநாடு

கோடநாடு

7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில்,  7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள்… Read More »7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

கோடநாடு வழக்கு எடப்பாடி சாட்சியப்பதிவு….. ஐகோர்ட்டில் தாக்கல்

  • by Senthil

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.1.10… Read More »கோடநாடு வழக்கு எடப்பாடி சாட்சியப்பதிவு….. ஐகோர்ட்டில் தாக்கல்

கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

  • by Senthil

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.   இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில்… Read More »கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Senthil

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால்  இன்று இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு செல்லும் முன்பு  தனபால்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில்… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

கோடநாடு வழக்கில் யார், யாருக்கு தொடர்பு…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Senthil

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்த  ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று… Read More »கோடநாடு வழக்கில் யார், யாருக்கு தொடர்பு…. தனபால் பரபரப்பு பேட்டி

கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கோட   நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆடம்பர பங்களா உள்ளது.  அவர் மறைந்த பின்னர் அந்த பங்களாவில் சில மர்ம நபர்கள் புகுந்து காவலாளியை கொன்று விட்டு  கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய… Read More »கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

கொடநாடு கொலை, கொள்ளை…உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்…. அமைச்சர் ரகுபதி

  • by Senthil

சென்னையில் வரும்  ஆகஸ்ட் 3ம் தேதி ஹீரோ ஏசியன் சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு வழங்கப்படும் கோப்பை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு… Read More »கொடநாடு கொலை, கொள்ளை…உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்…. அமைச்சர் ரகுபதி

கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

error: Content is protected !!