ராஜராஜ சோழன் சதயவிழா… பெருவுடையாருக்கு 48 வகை அபிஷேகம்
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதயவிழா பெரிய கோயிலில் நேற்று தொடங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 1038வது சதயவிழாவை சிறப்பிக்கும் வகையில் இரவில் 1038 கலைஞர்களின் பரதநாட்டியம் கோயிலில் நடந்தது. நிகழ்ச்சி… Read More »ராஜராஜ சோழன் சதயவிழா… பெருவுடையாருக்கு 48 வகை அபிஷேகம்