Skip to content
Home » சாமியார்

சாமியார்

இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவா, பாரதமா என்றெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், இந்த தேசத்தின் ஆணிவேரான பெயர்… Read More »இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

  • by Senthil

திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர்… Read More »ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள்… Read More »என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவர் தனது தோழி பிரீத்தியை ஆழமாக காதலித்தார். பிரீத்தியும் பூனமும் ஓரினச்சேர்க்கையாளர்கள். பூனம்  தொடர்பு காரணமாக பிரீத்தியால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் பிரீத்தியின்… Read More »லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை

ம.பி. பிரபல சாமியார் பிகாரி மகராஜ் விபத்தில் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பிரபல சாமியார் கனக் பிகாரி தாஸ் ஜி மகாராஜ் உயிரிழந்தார்.இந்த விபத்தில் இந்த விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த பயங்கர விபத்து இன்று… Read More »ம.பி. பிரபல சாமியார் பிகாரி மகராஜ் விபத்தில் பலி

ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.… Read More »ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

error: Content is protected !!