Skip to content
Home » சாலைமறியல்

சாலைமறியல்

சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம் 21வது வார்டு அப்பகுதியில் ஒரு மாதம் கழித்து காவேரி குடிநீர் வழங்கப்பட்டது அந்த குடிநீர் சுத்தமில்லாமல் கழிவு நீராக மாறி களங்களாக வந்ததால் பொதுமக்கள் சாக்கடையுடன் கலந்து வரும் குடிநீரை குடத்தில்… Read More »சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாலாவது வார்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அக்கா மத்தி ஊராட்சி மன்ற தலைவர் இடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத… Read More »குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33… Read More »குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

காவிரி குடிநீர் கோரி கம்பரசம்பேட்டையில் சாலை மறியல்

  • by Senthil

திருச்சி அடுத்த  அந்தநல்லுர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை கிராமம் தெற்கு தெரு கிராம மக்கள் காவிரி குடி நீர் கோரியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நேற்று( 18.04.2023 ) பைப் லைன் தோண்டும்… Read More »காவிரி குடிநீர் கோரி கம்பரசம்பேட்டையில் சாலை மறியல்

error: Content is protected !!