Skip to content
Home » குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாலாவது வார்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அக்கா மத்தி ஊராட்சி மன்ற தலைவர் இடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காலை அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பெரம்பலூர் துறையூர் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது இப் போராட்டத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!