Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சித்ரவதை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகள்: பெற்றெடுத்த தாயே அடித்து சித்ரவதை

  • by Editor

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் முத்துநகரை சேர்ந்தவர் சந்தோஷ் (30). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி அம்முகுட்டி (27). இவர்களுக்கு மகிலேஷ் (7) என்ற மகனும், ஸ்ரீநிதி (4) என்ற… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகள்: பெற்றெடுத்த தாயே அடித்து சித்ரவதை

தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2F கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும்… Read More »தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

ஆயுள் கைதி சித்ரவதை……. டிஐஜி ராஜலட்சுமி, உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.

  • by Authour

வேலூர் மத்திய சிறையில்டிஐஜியாக இருப்பவர் ராஜலட்சுமி, இவர் ஆயுள் தண்டனை கைதியை தன் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்தார். அப்போது வீட்டில் நகைகள் காணவில்லை எனக்கூறி  ஆயுள் கைதியை  அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்… Read More »ஆயுள் கைதி சித்ரவதை……. டிஐஜி ராஜலட்சுமி, உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.

திருவாரூர் அருகே….. சொத்துக்களை அபகரிக்க…..மூதாட்டியை 6 வருடமாக பூட்டி வைத்து சித்ரவதை

  • by Authour

சொத்துக்களை அபகரித்துக்கொள்வதற்காக  பணக்காரர்களை தங்கள்  பிடிக்குகள் கொண்டு வந்து சித்ரவதை செய்து சொத்துக்களை அபகரிக்கும் பல சினிமாக்களை நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அந்த கொடூரங்களை எல்லாம் மிஞ்சும் வகையில்,  திருவாரூர் மாவட்டத்தில் ஒரு உண்மை… Read More »திருவாரூர் அருகே….. சொத்துக்களை அபகரிக்க…..மூதாட்டியை 6 வருடமாக பூட்டி வைத்து சித்ரவதை

அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்… Read More »அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

7வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமை செய்த நர்ஸ்….

  • by Authour

டில்லியில் உள்ள ஆர்.கே.புரம் காவல்நிலையத்திற்கு கடந்த 9-ந்தேதி, 7 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக புகார் வந்துள்ளது. சிறுமியின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து, அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியை போலீசில் புகார் அளித்ததாக… Read More »7வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமை செய்த நர்ஸ்….

error: Content is protected !!