Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறப்பு தொழுகை

தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பின்னர், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இறைவனின் தூதரான… Read More »தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகை!

ரம்ஜான்- கோவையில் சிறப்பு தொழுகை

  • by Editor

ரம்ஜானை முன்னிட்டு செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான்… Read More »ரம்ஜான்- கோவையில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகை.. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • by Editor

கோவையில் நடைபெற்ற ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை.. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையை தொழுதனர் மேலும் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பெரிய… Read More »கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; கூரைநாடு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு:- நாடெங்கும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில்… Read More »பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை…. தஞ்சையில் பள்ளிவாசலிலி் சிறப்பு தொழுகை…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் ஆற்றுபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று… Read More »பக்ரீத் பண்டிகை…. தஞ்சையில் பள்ளிவாசலிலி் சிறப்பு தொழுகை…

ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப்… Read More »ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

error: Content is protected !!