மளிகைக் கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி காலனியைச் சேர்ந்த விஜய் (33), தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மளிகைக் கடையைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து அவர் கடைக்குத் திரும்பி வந்து… Read More »மளிகைக் கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது




