Skip to content
Home » சிறுவன் » Page 2

சிறுவன்

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ( 35). லாரி டிரைவரான இவர், நேற்று மாலை டூவீலரில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு வீட்டுக்கு… Read More »கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக்கொலை.. போலீசார் 6 பேர் கைது..

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரெயில்வே… Read More »சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக்கொலை.. போலீசார் 6 பேர் கைது..

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

இறந்த சிறுவனின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல்….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரிஷ்(8). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி ஏதோ கடித்ததால் திடீரென்று உடல்நல குறைவு… Read More »இறந்த சிறுவனின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல்….

error: Content is protected !!