Skip to content
Home » சிறுவன்

சிறுவன்

தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

தர்மபுரி  முண்டாசுபுறவடை என்ற பகுதியை சேர்ந்தவர்  வெங்கடேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த  ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள்.  அந்த சி்றுவர்கள்,  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்களை தீர்த்து… Read More »தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

உடலை வில்லாக வளைத்து பழனி மலை படிக்கட்டில் ஏறி சிறுவன் உலக சாதனை…

  • by Senthil

பழனியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், சிவசங்கரி தம்பதியின் மகன் ரிஸ்வந்த் குமார்(14), நெய்க்காரப்பட்டியில் உள்ள பி.ஆர்.ஜி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவன் ரிஸ்வந்த் குமார் யோகா கலையில்… Read More »உடலை வில்லாக வளைத்து பழனி மலை படிக்கட்டில் ஏறி சிறுவன் உலக சாதனை…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

பெண் நீதிபதியை தாக்க முயன்ற போதை சிறுவன்… கேரளாவில் மேலும் ஒரு கொடூரம்

கேரள மாநிலம் கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாதாஸ் குத்தி கொல்லப்பட்டார். போதைக்கு அடிமையான சந்தீப் என்ற வாலிபருக்கு சிகிச்சை அளித்தபோது அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். கேரள மாநிலம்… Read More »பெண் நீதிபதியை தாக்க முயன்ற போதை சிறுவன்… கேரளாவில் மேலும் ஒரு கொடூரம்

சிறுவனுக்கு முத்தம்… தலாய்லாமா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு…?…

  • by Senthil

தலாய்லாமா சீனாவில் இருந்து இந்தியாவின் தர்மசாலாவில் குடியேறி 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவர் கடந்த 2019 ம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். இதற்கு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தனது… Read More »சிறுவனுக்கு முத்தம்… தலாய்லாமா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு…?…

14 வயது பள்ளி மாணவன் புதிய செயலிகளை உருவாக்கி சாதனை….

  • by Senthil

கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்,ராஜேஷ்வரி ஆகிய தம்பதியரின் மகன் பரத் கார்த்திக். பத்தாம் வகுப்பு பயின்று வரும் பரத் தனது சிறு வயது முதலே கணிணி தொடர்பான துறையில் அதிக ஆர்வம்… Read More »14 வயது பள்ளி மாணவன் புதிய செயலிகளை உருவாக்கி சாதனை….

இசைக் கலைஞர்களுடன் தவில் அடிக்கும் 5 வயது சிறுவன்….. வீடியோ

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகன் 5 வயதான சாய் வெங்கடேஷ். இவர் கீழ்வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் . இவரது தந்தை கோவில்… Read More »இசைக் கலைஞர்களுடன் தவில் அடிக்கும் 5 வயது சிறுவன்….. வீடியோ

மனநல பிரச்சினை தீர 10 வயது சிறுவன் நரபலி…. உபியில் பயங்கரம்…

  • by Senthil

உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (10). விவேக் கடந்த 23ம் தேதி இரவு திடீரென  காணவில்லை. இதனால்  சிறுவனது பெற்றோர் அதிர்ச்சியாகி… Read More »மனநல பிரச்சினை தீர 10 வயது சிறுவன் நரபலி…. உபியில் பயங்கரம்…

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ( 35). லாரி டிரைவரான இவர், நேற்று மாலை டூவீலரில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு வீட்டுக்கு… Read More »கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!