Skip to content
Home » தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

தர்மபுரி  முண்டாசுபுறவடை என்ற பகுதியை சேர்ந்தவர்  வெங்கடேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த  ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள்.  அந்த சி்றுவர்கள்,  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்களை தீர்த்து கட்ட  வெங்கடேசும்,  குழந்தைகளின் தாயும் முடிவு செய்தனர். இதன்படி 2 குழந்தைகளையும்   கடத்திச்சென்ற வெங்கடேஷ் 3 வயது சிறுவனை கொலை செய்து விட்டார். இன்னொரு குழந்தை தப்பியது. இதற்கிடையே குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெங்கடேஷ் வதந்தியை பரப்பி விட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் குட்டு அம்பலமானது.   அவரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!