Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கல்பட்டு

கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

செங்கல்பட்டு கோர்ட் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவரை கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வந்த போது லோகேஷை கொல்ல முயற்சித்துள்ளார்கள். லோகேஷ் மீது 2 நாட்டுவெடிக்குண்டு வீசி… Read More »கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

கூர்நோக்கு இல்லத்தில் 5 சிறார்கள் தப்பி ஓட்டம்…

செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறார்கள் தப்பி ஓட்டம் என தகவல் வௌியாகியுள்ளது. ஆசிரியர்கள் குணசேகரன், பாபு ஆகியோர் 5 சிறார்களை தடுக்க முயன்றுள்ளனர்.  அப்போது ஆசிரியர்களை செங்கலால் தாக்கிவிட்டு சிறார்கள்… Read More »கூர்நோக்கு இல்லத்தில் 5 சிறார்கள் தப்பி ஓட்டம்…

காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…காப்பக உரிமையாளர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். … Read More »காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…காப்பக உரிமையாளர் கைது

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய வீட்டை ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளியதாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரை… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்..

இன்று இரவு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் இன்று இரவு செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருப்பத்தூர் , வேலூர் , திண்டுக்கல் , தேனி , மதுரை , ஆகிய 7 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு… Read More »இன்று இரவு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

பாலியல் தொல்லை.. அரசு டாக்டர் சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து… Read More »பாலியல் தொல்லை.. அரசு டாக்டர் சஸ்பெண்ட்..

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் வருண்(20). இவரும் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (20). என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை… Read More »காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

error: Content is protected !!