Skip to content
Home » செல்போன் டவர்

செல்போன் டவர்

கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுயில் அமைந்துள்ள சபியா நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு ஏர்டெல் 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்க குழிகள் பறிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்… Read More »கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Senthil

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் டெலிகிராம் செயலியில் ஒரு… Read More »தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து சில மாதங்களுக்கு முன்பு பணிகளை துவங்கியது. அப்பொழுது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு… Read More »செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.  செல்வி ஒரு மாதத்திற்கு முன் வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன்… Read More »செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அருகே உள்ளது பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

error: Content is protected !!