Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜம்மு காஷ்மீர்

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

  • by Authour

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையில் இதுவரை 2.77 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித குகைக் கோவிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை… Read More »காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு- வாகனங்கள் சேதம், நெடுஞ்சாலை மூடல்

காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு- வாகனங்கள் சேதம், நெடுஞ்சாலை மூடல்

  • by Editor

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. இதனால், கிஷ்வார் மாவட்டத்தில் உள்ள 540 மெகாவாட் குவார் நீர்மின் திட்டப் பகுதிக்கு அருகே பல… Read More »காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு- வாகனங்கள் சேதம், நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-காஷ்மீர் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண காடி பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், எல்லை பகுதியில் இருந்து 300 மீட்டருக்கு… Read More »ஜம்மு-காஷ்மீர் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இன்று மாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் 2 பேர் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து… Read More »ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அஜீத் சிங் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் தனது பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில்… Read More »துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

பாதுகாப்புப் படை அதிரடி: காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதத் தளபதி பலி

  • by Editor

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர்-பசந்த்நகர் மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். (CRPF) வீரர்கள்… Read More »பாதுகாப்புப் படை அதிரடி: காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதத் தளபதி பலி

பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து

  • by Editor

மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள்… Read More »பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து

ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

  • by Editor

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் டோடா பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 17 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஒன்று, ஓட்டுநரின்… Read More »ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

error: Content is protected !!