Skip to content

ஜல்லிக்கட்டு

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு…850 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு….

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டடு கிராமத்தில் அடைக்கல அன்னை,அரவாயி கோயில் பக்தர்கள் சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 850 காளைகளும் 400… Read More »திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு…850 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு….

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த… Read More »புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் இன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில்  இதுவரை  வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 36 பேர்… Read More »புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

அடக்க முடியாத காளை……. மைதானத்திற்குள் இறங்கி அழைத்துச்சென்ற வீரப்பெண்மணி

  • by Authour

புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீரத்தமிழச்சி என்று  சங்க இலக்கியம் கூறுகிறது.  இன்றைக்கு சிலரால் இதை ஏற்க முடியாது தான்.  இதை மறுத்து பேசுவார்கள். ஒரு பெண்ணால் புலியை அடித்து விரட்ட முடியுமா?  என்று… Read More »அடக்க முடியாத காளை……. மைதானத்திற்குள் இறங்கி அழைத்துச்சென்ற வீரப்பெண்மணி

திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

  • by Authour

திருச்சி அடுத்த பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு  போட்டி காலை முதல் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  காலையில் முதல் சுற்று போட்டி நடந்தபோதே காளை முட்டியதில் ஒரு எஸ்.ஐ. காயமடைந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் … Read More »திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது… திருச்சியில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்…

  • by Authour

தமிழக முன்னால் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.. பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கிய மானதாகும் . திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிகட்டாக சூரியூரில் நடப்பது சிறப்பாகும் ஜல்லிகட்டு போட்டி அதிக… Read More »இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது… திருச்சியில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்…

சூரியூர் ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளை …. எஸ்.ஐ. படுகாயம்

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில்  பிரசித்தி பெற்றது  திருச்சி அடுத்த  பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு.  ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தில் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும். அந்த வகையில் இன்று   ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது-  சூரியூர் ஸ்ரீ… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளை …. எஸ்.ஐ. படுகாயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி……முதல் சுற்றில் கெத்து காட்டிய காளைகள்

பொங்கல் விழாவை  சிறப்பிக்கும்  அம்சமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதிலும் மதுரை ஜல்லிக்கட்டுக்கு தனி சிறப்பு உண்டு.  நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்று   காலை மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி……முதல் சுற்றில் கெத்து காட்டிய காளைகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு……. முதலிடம் யாருக்கு? கார்த்திக், ரஞ்சித் கடும் போட்டி

பொங்கல் திருநாளையொட்டி உலக பிரசித்தி பெற்ற  மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டி இன்று  காைல 7 மணிக்கு தொடங்கியது. இதில் 1000 காளைகள் களம் இறக்கப்படுகிறது. 600 வீரர்கள்  களம் காண பெயர் பதிவு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு……. முதலிடம் யாருக்கு? கார்த்திக், ரஞ்சித் கடும் போட்டி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

  • by Authour

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மொத்தம் 1000 காளைகள்  களம் இறக்கப்படுகிறது. 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன.  7 சுற்று போட்டி நடந்து கொண்டிருந்தது. சுமார்… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

error: Content is protected !!