வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….
கோவை சேரன் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (34). இவர் ஆர்.எஸ்.புரத்தில் ஜே.கே ஓவர்சீஸ் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தன்னால் உலகின் எந்த நாட்டிலும் வேலை வாங்கித் தர முடியும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….