தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு
தஞ்சை டிஐஜியாக ஜியாவுல் ஹக் பதவி யேற்றார். இவர் இதற்கு முன்பு அரியலூர், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். பின்னர் பதவி உயர்வு பெற்று டிஐஜியாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் விழுப்புரம்… Read More »தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு