Skip to content
Home » டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் பணிபுரியும் சிவக்குமார் என்பவர் நேற்று (11.12.2023)  தான் வேலை தனியார் டெக்ஸ்  முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வந்து… Read More »டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

டூவீலரை கள்ளச்சாவி போட்டு திருடி சென்ற மர்ம நபர்…. சிசிடிவி போட்டோ…

  • by Senthil

நாகப்பட்டினம் நகர பகுதியில் உள்ள வெங்காய கடைத்தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலில் அசர் தொழுகைக்கு நாகப்பட்டினம் கரையான் பிள்ளையார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரது தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More »டூவீலரை கள்ளச்சாவி போட்டு திருடி சென்ற மர்ம நபர்…. சிசிடிவி போட்டோ…

சென்னையில் டூவீலர் திருட்டு… திருச்சியின் பலே திருடன் உட்பட 3 பேர் கைது..

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் கடந்த 16ம் தேதி வழக்கம்போல பணி முடிந்து வீட்டிற்கு சென்று, தனது கேடிஎம் பைக்கை வாசலில் நிறுத்திட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில்… Read More »சென்னையில் டூவீலர் திருட்டு… திருச்சியின் பலே திருடன் உட்பட 3 பேர் கைது..

தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

  • by Senthil

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு ஆண்டாள் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சிவஞானம் (70). இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 29ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் 31ம் தேதி… Read More »தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (24). இவர் சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர்… Read More »தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…

  • by Senthil

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம். இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது… Read More »தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…

திருட்டு போன டூவீலர்கள் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு  வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த நிலையாக இருந்து வந்தது இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா… Read More »திருட்டு போன டூவீலர்கள் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு….

error: Content is protected !!