Skip to content
Home » டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் இன்று மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது… Read More »தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி….

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி (10) தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே… Read More »திருச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு… அமைச்சர் தகவல்

  • by Senthil

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நாளை 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட உள்ளன.… Read More »அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு… அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைவு” – அமைச்சர் மா.சு…

  • by Senthil

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனப்படும் கொசுவினால் பரவுகிறது.  சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.  சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது.… Read More »தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைவு” – அமைச்சர் மா.சு…

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பாதிப்பு…..

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 3… Read More »திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பாதிப்பு…..

கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…

கரூர் மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வீடு வீடாக சென்று வீட்டினுள் திறந்த… Read More »கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…

error: Content is protected !!