Skip to content
Home » டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி….

டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி….

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி (10) தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!