Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்லி

டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்:2 பேர் கைது

  • by Editor

டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்… Read More »டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்:2 பேர் கைது

டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு

  • by Editor

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய… Read More »டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு

மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு

  • by Editor

டெல்லி பிரகதி நகர் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டபோது, அதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் உடல்களை மீட்டு… Read More »மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு

மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

  • by Editor

டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal… Read More »மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்

  • by Editor

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை… Read More »கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்

ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

  • by Editor

டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில்… Read More »ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

  • by Editor

டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல்… Read More »டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

  • by Editor

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால்,… Read More »டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

  • by Editor

டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.இதையடுத்து ரயில் ஓட்டுநர்… Read More »சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

error: Content is protected !!