Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்லி

டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதல்வர் விஜய்

  • by Editor

டெல்லியில் நாளை(11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை… Read More »டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதல்வர் விஜய்

கோடிக்கணக்கான ரூபாய் சொத்து தகராறு: பெண் பேராசிரியை கொலையில் தம்பதி சிக்கியது எப்படி?

  • by Editor

கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தவர் தேபோஸ் மிதா பால் (42) இவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக… Read More »கோடிக்கணக்கான ரூபாய் சொத்து தகராறு: பெண் பேராசிரியை கொலையில் தம்பதி சிக்கியது எப்படி?

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 21 பேர் பலி

  • by Editor

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.… Read More »டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 21 பேர் பலி

டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

  • by Editor

டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக வளாகத்தில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி (எஸ்பிஏ) அலுவலகத்தின் 2வது… Read More »டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

டெல்லி, உபி, பஞ்சாபில் தாக்குதல் நடத்த முயன்ற 4 பேர் அதிரடி கைது

  • by Editor

உத்தரபிரதேசம், டில்லி மற்றும் பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 பேரை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும்… Read More »டெல்லி, உபி, பஞ்சாபில் தாக்குதல் நடத்த முயன்ற 4 பேர் அதிரடி கைது

இந்தியா வந்த ஜப்பான், ஆஸ்திரேலிய அமைச்சர்கள்; இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

  • by Editor

டெல்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற்றது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பான இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்… Read More »இந்தியா வந்த ஜப்பான், ஆஸ்திரேலிய அமைச்சர்கள்; இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

கேரளாவில் இருந்து டெல்லி சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

ரத்லம்: கேரளாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் அதிகாலை திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி ஹசரத் நிஜாமுதீன் நோக்கி… Read More »கேரளாவில் இருந்து டெல்லி சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

பிரியங்கா காந்தி கணவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

புதுடெல்லி: அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சிகோபூர் கிராமத்தில் கடந்த 2008ம் ஆண்டு தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், 3.5 ஏக்கர்… Read More »பிரியங்கா காந்தி கணவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

  • by Editor

தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரரை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (எ) கைலி (25)… Read More »செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

  • by Editor

தலைநகர் டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டவ் குமார் (21). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், பாண்டவ் குமார் தனது நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில்… Read More »போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

  • by Editor

டெல்லி அருகே உள்ள கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 22 வயது மகள் ஐ.ஐ.டி. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில்… Read More »டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

  • by Editor

டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு… Read More »டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

  • by Editor

டெல்லியின் கோகல்புரி காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் ( 21). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 19-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று ஷப்னம்… Read More »திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

டெல்லியில் சிலிண்டர் பதுக்கல்: 459 சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

மேற்காசிய போர் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய… Read More »டெல்லியில் சிலிண்டர் பதுக்கல்: 459 சிலிண்டர்கள் பறிமுதல்

டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

  • by Editor

கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் தங்க கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள் உஷாரானார்கள். அவர்கள் புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வெளியே தயாராக இருந்தனர்.அப்போது,… Read More »டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்… Read More »டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

  • by Editor

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விசர்ஜீத் (22) என்ற வாலிபருக்கும், பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி… Read More »பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தறுத்து கொன்ற தந்தை

  • by Editor

டெல்லியில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர் கடந்த… Read More »கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தறுத்து கொன்ற தந்தை

டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

  • by Editor

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சிமாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப… Read More »டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்:2 பேர் கைது

  • by Editor

டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்… Read More »டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்:2 பேர் கைது

டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு

  • by Editor

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய… Read More »டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு

மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு

  • by Editor

டெல்லி பிரகதி நகர் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டபோது, அதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் உடல்களை மீட்டு… Read More »மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு

மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

  • by Editor

டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal… Read More »மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்

  • by Editor

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை… Read More »கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்

ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

  • by Editor

டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில்… Read More »ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

  • by Editor

டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல்… Read More »டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

  • by Editor

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால்,… Read More »டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

  • by Editor

டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.இதையடுத்து ரயில் ஓட்டுநர்… Read More »சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

சாலை விதி மீறலுக்கான அபராதம் தள்ளுபடி

  • by Authour

டெல்லியில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதது, சிக்னல் விதி மீறல், அதிவேகம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 13 வகையான சிறிய விதிமீறல்களுக்கு அபராதத்தை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த… Read More »சாலை விதி மீறலுக்கான அபராதம் தள்ளுபடி

கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.  இன்று மாலை 5.30 மணியளவில்  ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர்.… Read More »கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, பெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட  சுமார்  50 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என… Read More »டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு  செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும்,  தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல், வாலிபர் கைது

டெல்லி முதல்வர் ரேகா குப்தா. பாஜகவை சேர்ந்தவர். இவர் நேற்று தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து  பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு  நபர், திடீரென முதல்வரை தாக்கினார். உடனடியாக அங்கு இருந்த… Read More »டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல், வாலிபர் கைது

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் நீதிபதி சுதர்சன் ரெட்டி

  • by Authour

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் நீதிபதி சுதர்சன் ரெட்டி   துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் டெல்லியில்  உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் நீதிபதி சுதர்சன் ரெட்டி

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தலில்  பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று  பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர்  வரும் 21ம் தேதி வேட்பு மனு… Read More »பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி  எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து  கோரிக்கை மனு அளித்தார். ரஷ்யாவில் போர் முனையில் சிக்கி உள்ள தமிழக   மாணவர் கிஷோரை மீட்க வேண்டும் என… Read More »ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

அமைச்சர் அன்பில் மகேஸ் டில்லி பயணம்

  • by Authour

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய  கல்வி நிதி கடந்த ஆண்டும் வழங்கவில்லை. இந்த ஆண்டும் வழங்கவில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு  கூறி வருகிறது. இந்த… Read More »அமைச்சர் அன்பில் மகேஸ் டில்லி பயணம்

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஐபிஎல் போட்டி  மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.  நேற்று  லக்னோவில் நடந்த போட்டியில்  லக்னோ, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் வென்றது. ஆனாலும் அந்த அணி ஏற்கனவே  பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய… Read More »ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழக  கவர்னர் ரவி மசோதாக்களை  வருட கணக்கில்  கிடப்பில்போடுவதாகவும்,  அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரை அறிவுறுத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்,  கவர்னருக்கு  கண்டனம்… Read More »கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

  • by Authour

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்… Read More »பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

டெல்லியில்  நேற்று இரவு  நடந்த ஐபிஎல் போட்டியில்  டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில்… Read More »ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

மும்பை தாக்குதலின் மூளை: தீவிரவாதி ராணா டெல்லி கொண்டுவரப்படுகிறார்

2008 நவம்பர் 26-ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். சுமார் 60… Read More »மும்பை தாக்குதலின் மூளை: தீவிரவாதி ராணா டெல்லி கொண்டுவரப்படுகிறார்

error: Content is protected !!