Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்லி

போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

  • by Editor

தலைநகர் டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டவ் குமார் (21). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், பாண்டவ் குமார் தனது நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில்… Read More »போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

  • by Editor

டெல்லி அருகே உள்ள கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 22 வயது மகள் ஐ.ஐ.டி. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில்… Read More »டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

  • by Editor

டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு… Read More »டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

  • by Editor

டெல்லியின் கோகல்புரி காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் ( 21). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 19-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று ஷப்னம்… Read More »திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

டெல்லியில் சிலிண்டர் பதுக்கல்: 459 சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

மேற்காசிய போர் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய… Read More »டெல்லியில் சிலிண்டர் பதுக்கல்: 459 சிலிண்டர்கள் பறிமுதல்

டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

  • by Editor

கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் தங்க கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள் உஷாரானார்கள். அவர்கள் புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வெளியே தயாராக இருந்தனர்.அப்போது,… Read More »டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்… Read More »டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

  • by Editor

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விசர்ஜீத் (22) என்ற வாலிபருக்கும், பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி… Read More »பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தறுத்து கொன்ற தந்தை

  • by Editor

டெல்லியில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர் கடந்த… Read More »கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தறுத்து கொன்ற தந்தை

டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

  • by Editor

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சிமாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப… Read More »டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

error: Content is protected !!