தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பின்னர், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இறைவனின் தூதரான… Read More »தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகை!
