Skip to content
Home » தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க. சார்பில் 6 இடங்களில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று தி.மு.க. மாநகரம் மத்திய மாவட்டம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம்… Read More »தி.மு.க. சார்பில் 6 இடங்களில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

6 கிராமங்களில்தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் ஜெயங்கொண்ட எம்எல்ஏ….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், சிந்தாமணி,தா.பழூர், காரைக்குறிச்சி, மதனத்தூர்,கோட்டியால் (செக்கடி), கோட்டியால் – பாண்டிபஜார் ஆகிய ஊர்களில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, முத்தமிழறிஞர் டாக்டர்… Read More »6 கிராமங்களில்தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் ஜெயங்கொண்ட எம்எல்ஏ….

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனையின்படி, அரியலூர் மாவட்டம் தலைவர் சிவா தலைமையில், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில்,கடும்… Read More »தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

கோடை காலத்தை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.… Read More »திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

அரியலூர்….கோடை வெயில்… அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலை பொதுமக்கள் சமாளிக்கவும், கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மோர், வெள்ளரி, தர்பூசணி… Read More »அரியலூர்….கோடை வெயில்… அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

கடும் வெயில்… திருச்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

கோடை காலத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்… Read More »கடும் வெயில்… திருச்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

error: Content is protected !!